தயவு  செய்து  தற்கொலை  செய்துகொள்

“தயவு  செய்து  தற்கொலை  செய்துகொள்” ப. கணேஷ்வரி, தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. இதனுள்…                         காலந்தோறும் இலக்கியங்களின் பாடுபொருள்கள் மீதான பல பரிணாமங்கள் குறித்து…
மேலும் அறிய

மெய்கண்டார் காட்டும் அத்துவிதம்

அத்துவிதம்அத்துவிதம் என்பது இரண்டு பொருள்கள் இருந்தும் இரண்டு என்று கூற இயலாதப்படி ஒன்றாவதைக் குறிப்பதாகும். கண்ணால் காணக்கூடியப் பருப்பொருளில் இத்தகைய நிகழ்வு ஏற்படுவதில்லை. இந்நிகழ்வு கண்ணிற்குப் புலப்படாத சூக்குமமாய் அமைந்துள்ள அறிவினுள் ஏற்படுவதாகும்.பேரறிவுடைய இறைவன்…
மேலும் அறிய

முக்கூடற் பள்ளில் கலகக்குரல்

முக்கூடற் பள்ளில் கலகக்குரல் வை. அருட்செல்வி                                             துணைப் பேராசிரியர்,அரசுக்கல்லூரி                                             மூணாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் காலந்தோறும் பல இலக்கிய வகைகள் தோன்றியுள்ளன.  செவ்வியல் இலக்கியங்கள், அறஇலக்கியங்கள், காப்பியங்கள் என அழியாப் புகழ்பெற்ற…
மேலும் அறிய

‘பொன்விலங்கு’ நாவல் காட்டும் பணியிடக் கலகங்கள்

‘பொன்விலங்கு’ நாவல் காட்டும் பணியிடக் கலகங்கள் செ.மெல்வின் ராஜா உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை-02. முன்னுரை: மனித இனம் தோன்றிய காலம் தொட்டே கலகங்களும் உண்டாகியிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திருவிலியத்தில், உலகம்…
மேலும் அறிய

கதை சொல்லிகள்

மேலும் அறிய

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – ஜெயகாந்தன்

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – ஜெயகாந்தன் வேப்ப மரத்தடியில் நிற்கும் பசுவின் பின்னங் கால்களைக் கட்டி விட்டு மடியைக் கழுவுவதற்காகப் பக்கத்திலிருந்து தண்ணீர்ச் செம்பை எடுக்கத் திரும்பிய சுப்புக் கோனார்தான் முதலில் அவனைப்…
மேலும் அறிய

மவுனம் கலைகின்றது – சிறுகதை

மேலும் அறிய

சிறுகதை எங்கிருந்தோ வந்தான் – மௌனி

தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த மாணவர்களில் அநேகர் கோடைவிடுமுறைக்காகத் தத்தம் ஊருக்குசென்றுவிட்டனர். என் பக்கத்து…
மேலும் அறிய

நீர் விளையாட்டு – பெருமாள் முருகன் சிறுகதை

அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர்.…
மேலும் அறிய

சோகவனம் – சோ. தர்மன்

சோகவனம் – சோ. தர்மன் கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர்…
மேலும் அறிய
Welcome to Muththarasi.org